Wednesday, October 27, 2010

ஓம் சிவோஹம் (நான் கடவுள் பாடல் வரிகள்)


ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்
ஓம் பைரருத்ராய மஹாருத்ராய காலருத்ராய கல்பாந்தருத்ராய
வீரருத்ராய ருத்ரருத்ராய கோரருத்ராய அகோரருத்ராய
மார்தாண்டருத்ராய அண்டருத்ராய ப்ரமாண்டருத்ராய
சண்டருத்ராய பிரசண்டருத்ராய தண்டருத்ராய
சூரருத்ராய வீரருத்ராய பவருத்ராய பீமருத்ராய
அதலருத்ராய விதலருத்ராய சுதலருத்ராய மஹாதலருத்ராய
தசாதலருத்ராய தலாதலருத்ராய பாதாளருத்ராய
நமோ நமஹ:
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
வீரபத்ராய அக்னிநேத்ராய கோரஸௌஹாரஹா
சகலலோகாய சர்வபூதாய சத்யசாக்ஷாத்கரா
சம்போ சம்போ ஷங்கரா
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
பஜே ஹம்
ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்
ஓம் நமஸ்வாமாயச ருத்ராய ஜநமஸ்தமரயச ருடாய
ஜனமஷரிங்காயதபஸ்துபதஜே ஜநமஹுக்ராயச பீமாய
ஜனமோ ஹக்ரே வதாய சதுரே வதாய
ஜனமோ ஹந்த்ரே ஸஹமியதெ தனமோ வ்ருக்ஷே
ப்யோஹரிகேஷே ப்யோநமஸ்தராய நமஸ்ஷம்பவே
தம யோபவேச்ச நமஷங்கராய தபயஷ்கராய
தனமஷிவாய தஷிமதவாதச்சா….
அண்டப்ரமாண்ட கோட்டி அகிலபரிபாலனா
பூரணா ஜகத்காரனா சத்யதேவ தேவப்ரியா
வேத வேதார்த்த சாரா யக்ஞ யக்ஞொமயா
நிஷ்சலா துஷ்ட நிக்ரஹா சப்தலோக சௌரக்ஷனா
சோம சூர்ய அக்னி லோச்சனா ஷ்வேதரிஷப வாஹணா
சூலபாணி புஜங்க பூஷணா திரிபுர நாச நர்த்தனா
ப்யோமகேஷ மஹாஸேன ஜனகா
பஞ்சவர்த்த பரஸுஹஸ்த நமஹ:
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
பஜே ஹம்
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
பஜே ஹம்
கால த்ரிகால நேத்ர த்ரிநேத்ர சூழ திரிசூல காத்ரம்
சத்யப்ரபாவ திவ்யப்ரகாஷ மந்த்ர ஸ்வரூப மாத்ரம்
நிஷ்ப்ரபஞ்சாதி நிஷகலந்கோஹம் நிஜபூர்ன போதஹம்நம்
நத்யகாத்மஹம் நித்யப்ரமோஹம் ஸ்வப்னகஸோகம்ஹம்நம்
சட்சித்ப்ரமானம் ஓம் ஓம்
மூலப்ரமேயம் ஓம் ஓம்
அயம் ப்ரம்மாஸ்மி ஓம் ஓம்
அஹம் ப்ரம்மாஸ்மி ஓம் ஓம்
கன கன கன கன கன கன கன கன
ஸஹஸ கண்ட சப்தவிஹரதி
டம டம டம டம டுப டுப டுப டுப
சிவடபருத நாதவிஹரதி
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
பஜே ஹம்
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
பஜே ஹம்
வீரபத்ராய அக்னிநேத்ராய கோரஸௌஹாரஹா
சகலலோகாய சர்வபூதாய சத்யசாக்ஷாத்கரா
சம்போ சம்போ ஷங்கரா
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
பஜே ஹம்

Tuesday, October 26, 2010

ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்று..




ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்று

ஈசனுடன் ஞான மொழி பேசும் முகம் ஒன்று

கூடும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்று

குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்று

மாறு படு சூரரை வடித்த முகம் ஒன்று

வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்று

ஆறுமுகமான பொருள் நீ அருள வேண்டும்

ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமானே!

Monday, October 25, 2010

~:அழகென்ற சொல்லுக்கு முருகா:~

~:அழகென்ற சொல்லுக்கு முருகா:~
(பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன்)






முருகா.. முருகா..

அழகென்ற சொல்லுக்கு முருகா..

அழகென்ற சொல்லுக்கு முருகா.. உந்தன் 
அருளன்றி உலகிலே பொருளேது முருகா..

அழகென்ற சொல்லுக்கு முருகா.. உந்தன் 

அருளன்றி உலகிலே பொருளேது முருகா..

அழகென்ற சொல்லுக்கு முருகா..

சுடராக வந்த வேல் முருகா கொடும்
சூரரை போரிலே வென்ற வேல் முருகா..

சுடராக வந்த வேல் முருகா கொடும்
சூரரை போரிலே வென்ற வேல் முருகா..
சுடராக வந்த வேல் முருகா கொடும்
சூரரை போரிலே வென்ற வேல் முருகா..

கனிக்காக மனம் நொந்த முருகா..
கனிக்காக மனம் நொந்த முருகா.. முக்

கனியான தமிழ் தந்த செல்வமே முருகா..

அழகென்ற சொல்லுக்கு முருகா..

ஆண்டியாய் நின்ற வேல் முருகா.. உன்னை 

அண்டினோர் இன்பமே முருகா..

ஆண்டியாய் நின்ற வேல் முருகா.. உன்னை 

அண்டினோர் வாழ்விலே இன்பமே முருகா..
ஆண்டியாய் நின்ற வேல் முருகா.. உன்னை 

அண்டினோர் வாழ்விலே இன்பமே முருகா..

பழம் நீ அப்பனே முருகா
பழம் நீ அப்பனே முருகா.. ஞானப்

பழம் நீ உன்னை அல்லாது பழமேது முருகா

அழகென்ற சொல்லுக்கு முருகா.. உந்தன் 

அருளன்றி உலகிலே பொருளேது முருகா..
அழகென்ற சொல்லுக்கு முருகா..

அழகென்ற சொல்லுக்கு முருகா..

குன்றாறும் குடிகொண்ட முருகா.. பக்தர் 

குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா..
குன்றாறும் குடிகொண்ட முருகா.. பக்தர் 

குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா..

சக்தி உமை பாலனே முருகா..
சக்தி உமை பாலனே முருகா.. மனித 

சக்திக்கு எட்டாத தத்துவமே முருகா..

அழகென்ற சொல்லுக்கு முருகா..

ப்ரணவப்பொருள் கண்ட திரு முருகா.. பரம்

பொருளுக்கு குருவான தேசிகா முருகா..
ப்ரணவப்பொருள் கண்ட திரு முருகா.. பரம்

பொருளுக்கு குருவான தேசிகா முருகா..

அரகரா சண்முகா முருகா..
அரகரா சண்முகா முருகா.. என்று 

பாடுவோர் என்னத்தில் ஆடுவாய் முருகா..

அழகென்ற சொல்லுக்கு முருகா..

அன்பிற்கு எல்லையோ முருகா.. உந்தன் 

அருளுக்கு எல்லைதான் இல்லையே முருகா..
அன்பிற்கு எல்லையோ முருகா.. உந்தன் 

அருளுக்கு எல்லைதான் இல்லையே முருகா..

கண்கண்ட தெய்வமே முருகா..
கண்கண்ட தெய்வமே முருகா.. எந்தன் 

கலியுக வரதனே அருள் தாரும் முருகா..

அழகென்ற சொல்லுக்கு முருகா.. உந்தன் 

அருளன்றி உலகிலே பொருளேது முருகா..
அழகென்ற சொல்லுக்கு முருகா..

முருகா.. முருகா.. முருகா..

விருப்பம் :)