
ஊடகங்களை வழிக்குக் கொண்டுவர, புறக்கணிப்பு ஒரு வழி; போராட்டம் ஒரு வழி. இரண்டு வழிகளையும் ஒரே சமயத்தில் கடைப்பிடிப்பது உத்தமம். இதைக் கூடச் செய்யமுடியவில்லை என்றால் ஹிந்துக்கள் பெரும்பான்மை சமுதாயம் என்று சொல்லிக்கொள்வதில் அர்த்தமில்லை. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு; ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு......
No comments:
Post a Comment
தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.. :)