படம்.திருநீலகண்டர்
வருடம்.1939
பாடல்.பாபநாசம் சிவன்
பல்லவி.
(; தீன கருணாகரனே நடராஜா..........................நீலகண்டனே!) 2 ஜி
அனுபல்லவி.
(நின்னருள் புகழ்ந்து பணியும்
என்னையும் இரங்கி யருளும்) 2 ஜி
(மௌன குருவே ஹரனே எனையாண்ட நீலகண்டனே) 2 ஜி
; தீன கருணாகரனே நடராஜா...............நீலகண்டனே
சரணம் 1.
(மீன லோச்சனி மணாளா
தாண்டவமாடும் சபாபதே) 2 ஜி
(ஞானிகள் மனம் விரும்பும் நீலகண்டனே) 2 ஜி
மௌன குருவே, மௌன குருவே, மௌன குருவே,
மௌன குருவே.........ஹரனேவருடம்.1939
பாடல்.பாபநாசம் சிவன்
பல்லவி.
(; தீன கருணாகரனே நடராஜா..........................நீலகண்டனே!) 2 ஜி
அனுபல்லவி.
(நின்னருள் புகழ்ந்து பணியும்
என்னையும் இரங்கி யருளும்) 2 ஜி
(மௌன குருவே ஹரனே எனையாண்ட நீலகண்டனே) 2 ஜி
; தீன கருணாகரனே நடராஜா...............நீலகண்டனே
சரணம் 1.
(மீன லோச்சனி மணாளா
தாண்டவமாடும் சபாபதே) 2 ஜி
(ஞானிகள் மனம் விரும்பும் நீலகண்டனே) 2 ஜி
மௌன குருவே, மௌன குருவே, மௌன குருவே,
எனையாண்ட நீலகண்டனே
; தீன கருணாகரனே நடராஜா...........நீலகண்டனே
சரணம் 2.
ஆதியந்தம் இல்லா ஹரனே.......ஆ...........
............ஆ.............ஆ............
(ஆதியந்தம் இல்லா ஹரனே
அன்பருள்ளம் வாழும் பரனே) 2 ஜி
(பாதி வேனியனே பரமேஸா நீலகண்டனே) 2 ஜி
; தீன கருணாகரனே நடராஜா..........நீலகண்டனே..........
2 ஜி - இரு முறை பாடவும்.
3 ஜி - மூன்று முறை பாடவும்
3 ஜி - மூன்று முறை பாடவும்
No comments:
Post a Comment
தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.. :)